-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற
சட்டவிரோத குடியேறிகளுடன் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற, இரு படகுகள் லிபியாவின் கடல் பகுதியில் கடந்த வாரம் கவிழ்ந்ததில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சா்வதேச புலம்பெயா் நல அமைப்பின் (IMO)
“உங்களை ‘அப்டேட்’ செய்து கொள்ளுங்கள்” பிரபல பத்திரிகையாளர் ஜெனிபர் அருள்: 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஊடகத்துறையில் கால் பதிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. வேலை
( கனகராசா சரவணன்) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பொலிசார்
வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால்
வங்கதேசத்தில் பயணியர் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து, ‘எம்.வி., அபிஜன் 10 லான்ச்’ என்ற
திருமலை ஏழுமலையானை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தரிசித்தார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இரண்டு நாட்கள் பயணமாக தன் குடும்பத்துடன் நேற்று முன் தினம் திருப்பதிக்கு வந்தார்.
இலங்கை வங்கிகளிற்கு எதிராக சர்வதேச தரப்படுத்தல் அமைப்புகளிடம் முறையிடப்போவதாக உரவிவகாரத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் செலுத்த தவறியமை தொடர்பிலேயே இலங்கை வங்கிகளிற்கு எதிராக சர்வதேச தரப்படுத்தல்
ரயிலில் பயணச் சீட்டின்றி பயணிகள் இலவசப் பயணம் செய்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இடமாற்றங்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் பழுதடைந்த
அரச ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களின் நலன் கருதியே அன்றையதினம் 4,