யாருடைய விமானம்!

-நஜீப்- பிரதமர் திருப்பதி போனது தொடர்பாக நாட்டில் பல்வேறுபட்ட கதைகள் நிலவி வருகின்றது. அந்த விமானம் பற்றி கேள்விகள் எழுப்பட்ட போது பிரதமர் சார்பில் உயர் பதவில் அமர்த்தப் பட்டிருக்கின்ற

சோறு உண்பவர் யார்?

-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹதுன்ஹெத்தி தனது சொந்த ஊரான தெனியாயாவுக்குப் போய் இருக்கின்றார். ஒருவர் தானாக அவரை வந்து சந்தித்திருக்கின்றார். அந்த நபர்

35 ஆண்டுகளாக வயிற்றில் குழந்தை: மூதாட்டி வயது 73 !

அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, ஒருவருக்கு சமீபத்தில் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அவரின் வயிற்றை சோதனை செய்து பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது

2022 முதல் அமைச்சரவைக் கூட்டம் :IMF கடன்பெறுவது ஆராய்வு 

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து, 03.01.2022ல் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் அஜித்

உக்ரைன் பிரச்சனை – பைடன் மோதல்

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைன் ‘நேட்டோ’ நாடுகள் அணியில்

2022:உலக மக்கள் தொகை 780

புத்தாண்டு நாளான இன்று உலக மக்கள் தொகை 780 கோடியை எட்டும்‘ என, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம்

கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள்; இந்தியாவுக்கு அளிக்கிறது இலங்கை

இந்தியாவுக்கு 14 பிரமாண்ட கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை 50 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்குவதாக, இலங்கை அரசு அறிவித்து உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையின் திருகோணமலையில் பிரமாண்டமான

HAPPY NEW YEAR 2022

புத்தாண்டை வரவேற்கும் முதல்-கடைசி  நாடுகள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் தழுவிய கொண்டாட்டமாகும்.. இதற்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் இல்லை.. உலக மக்கள் ஒன்றிணைந்து

ஓவைசியை அரஸ்ட் பண்ண ரூ 22 லட்சம் தரேன்.

விக்ணேஷ்குமார் காந்தியடிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் காளிசரண் மகாராஜ் என்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வலதுசாரி அமைப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர்.

வைஷ்ணோ தேவி கோயிலில் 12 பேர் பலி

இன்று (ஜனவரி 1ஆம் தேதி, சனிக்கிழமை) காலை, இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் மக்கள் நெருக்கடி காரணமாக 12

1 390 391 392 393 394 415