-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷின் இந்த திடீர் முடிவால் ரஜினி குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தென்னிந்திய
பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது. பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி
இந்த அரசாங்கம் நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தாமலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து
-நஜீப்- முன்னாள் ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான சு.அணி தற்போது மூன்று கூறாக பிளவு பட்டிருக்கின்றது. ஒரு தரப்பினர் இந்த அரசு பதவியில் இருக்கின்றவரை அதனுடனே ஒட்டி இருந்து பயணிக்க வேண்டும்
அபுதாபி விமான நிலையத்திலும், எண்ணெய் சேமிக்கு கிடங்கில் ஹவுதி படைகள் நடத்திய டிரோன் தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளன. ஏமனில் இருக்கும் ஹவுதி படைகளுக்கும், சவுதி அரசுக்கு
இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில்
-நஜீப்- சேதனப் பசளை விவகாரத்தில் ஜனாதிபதி சித்தப்பாவை அதிகாரிகள் ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் உரிய முறையில் காரியம் பார்க்கத் தவறியதால்தான் அந்த விடயத்தில் சித்தப்பா தலையிட வேண்டி வந்தது. இப்படி
வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடக செயற்பாட்டாளரும் கலைஞருமான சுதத்த திலகசிறி நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுதத்த திலகசிறி அண்மையில்
-நஜீப்- கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் நகைச்சுவை பற்றி சொல்லி இருந்தோம். அதே ஆல் தேசிய அரசு ஒன்று அமையுமாக இருந்தால் ரணில்தான் அதன்
இந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கான வழிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடிடலெலான்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய