“கொரோனா இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை”

உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவை “நெருங்கக் கூட இல்லை” என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ், புதிதாக ஆதிக்கம்

தேவாலய கை குண்டு : சந்தேநபர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

கொழும்பு – பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் இருந்து கை குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவில் முழுமையான தகவல்களை வழங்க முடியும் பொலிஸ் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டார்.

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!

நாட்டில் இன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான காலப்பகுதியில் நான்கு கட்டங்களாக மின் துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த காலப்பகுதியில் 1 மணி 45

சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை  ரைமா இஸ்லாம் ஷிமு

காணாமல் போன பிரபல  நடிகை  ரைமா இஸ்லாம் ஷிமு (Raima Islam Shimu), சாக்குமூட்டையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரயுலகினரை அதிர்ச்சி அடைய வத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில்

ஐ.ம. சக்தியோடு  ஒன்றிணைய வேண்டும் – இம்ரான் MP

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைய வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் முஸ்லிம் சமூகத்திற்கு

வடகொரியா  தொடர் ஏவுகணை சோதனை: சீனா காரணமா?

வடகொரியா, இரண்டு குறைந்த தொலைவில் பறந்து சென்று தாக்கும் பெலாஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்கரைக்கு அருகில் நீரில் ஏவி பரிசோதித்தது. ஏவுகணைகள் பியாங்யாங் நகரத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம்

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லை: தேவி

பாராட்டுக்கள் பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற  சர்வதேச குத்துச்சண்டை போட்டியில்  முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து

830மீ. உயர புர்ஜ் கலீபா உச்சியில்  ஏறி நின்ற பெண். பின்னாடி பறந்த விமானம்: ஏன்!

830 மீட்டர் உயரம் (2723 அடி) புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உச்சியில் பெண் ஒருவர் ஏறி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏங்க இதை போன வருஷமே படிச்ச

பெட்ரோல் வாங்க இலங்கைக்கு இந்தியா 500 மி.டொலர் கடன்

பெட்ரோலிய பொருட்கள் கொள்வனவிற்காக இலங்கைக்கு இந்தியா 500 மில்லியன் டொலர் கடன்  வழங்க முன்வந்துள்ளது இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சர்

1 375 376 377 378 379 415