நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி விடயத்தில் நாட்டு மக்களுக்குப் பொய்யுரைத்த கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போது நீதிமன்றத்தையும் ஏமாற்ற முனைந்துள்ளமை தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாத

பூவோடு சேர்ந்த நார்.!

-நஜீப்- தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு இப்போது எல்லோரும் ஜேவிபி. தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை அழைத்து கூக்குரல் போடுவது நமது அரசியலில் ஒரு பெஷனாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. தன்னை ஒரு

காத்தான்குடி:அங்கே என்னதான் நடக்கின்றது!

பொலிஸார் குவிப்பு:  அதிரடிக் கைதுகள் மட்டக்களப்பு-காத்தான்குடி பகுதியில் முஸ்லிம்களின் அதிகாலை நடைபெற்ற சுற்றிவலைப்பில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கம் முயற்சிகளில் ஈடுபட்டார்களா? என்ற

தடுமாறும் தனித்துவ தலைமைகள்!

-நஜீப்- நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை அரசியல் கட்சிகள் அனைத்தும் போல தன்னலத்துக்காக வரும் பொதுத் தேர்தலில் சஜித்துக்கு பின்னால் நிற்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருந்தாலும்,  தேர்தல்களைப் பொறுத்து முடிவுகள் வித்தியாசமாக

வருகின்றது பொதுத் தேர்தல்!

-நஜீப் பின் கபூர்- ரணில்-ராஜபக்ஸாக்கள் தீர்மானம்! பிரதமர் பதவிக்கும் பசில் களத்தில்! நாட்டில் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல்தான் என்று எல்லோரும் நம்பி இருந்தார்கள்.

சர்வதேச சாரணிய மா நாட்டில் ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி பங்கேற்பு!

-யும்னா என் அம்ரா- இன்றுடன் (26.02.2024) நிறைவடைகின்ற சர்வதேச சாரணிய (10) பத்தாவது மா நாட்டில் கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி குருளைச் சாரணியர்களும் பங்கு பற்றி இருந்தனர்.

காசா போருக்குப் பின் இஸ்ரேலின் திட்டம்- நெதன்யாகு 

இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார். இச்சூழலில், காசா

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள்  போஷாக்கு குறைப்பாட்டினால்

அழைப்பும் நிராகரிப்பும்!

-நஜீப்- உங்கள் கூட்டணியில் இணைந்து கொள்ள டலஸ் மற்றும் பீல்ட் மார்ஷல் பென்சேக்க போன்றவர்கள் தயாராக இருப்பதாக சொல்லப்படுகின்றதே என்று ஜேவிபி தலைவர் அனுராவைக் கேட்டால் பலர் தயாராகத்தான் இருக்கின்றார்கள்.

தாலிபன்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சியை உலக நாடுகளுக்கு தந்திருக்கிறார்கள்.

தாலிபன்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சியை உலக நாடுகளுக்கு தந்திருக்கிறார்கள்.. இது தொடர்பான செய்திதான் தற்போது இணையத்தில் பரபரப்பை தந்து வருகிறது. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு

1 358 359 360 361 362 607