புதினை எதிர்த்த  அலக்ஸே நவால்னி சிறையில் மரணம்!

கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் வட்டத்திலுள்ள சிறையில் இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி

ஜனாதிபதி உவிந்து விஜேவீர!

-நஜீப்- நமது நாட்டில் ஜனரஞ்சகமாகப் பேசப்படுகின்ற புரட்சிகர அரசியல் தலைவர் ரோஹன விஜேவீர. அவருக்கு உவிந்து விஜேவீர என்று ஒரு மகன். இவர் அவ்வப்போது சமூக ஊடங்களில் பேசப்படுகின்றார்.  தந்தையைப்

உலகின் பெரிய பொருளாதாரம் -2024 SRI LANKA ……?

உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தனது அந்த நிலையை ஜெர்மனியிடம் இழந்துள்ளது. உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவும்,

தமிழரசு கட்சி மாநாட்டை நடத்த நீதிமன்றம் தடை

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம்

தர்மமே மறுபடியும் வெல்லும்-சிறீதரன்

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் பதிவிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின்

வாராந்த அரசியல் (11.02.2024)

-நஜீப்- அப்பா அப்பாவி! தற்போது போலியான மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து நாட்டில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். பணம் கொள்ளையடித்தார், என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி இருக்கின்றார் முன்னாள் சுகாதார அமைச்சர்

கோட்டாபயவுக்கு ஆதரவளித்தமைக்காக மன்னிப்புக் கோருகிறேன்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்த நபர் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து

ரணிலின் அழைப்பை அடியோடு நிராகரித்த அநுரகுமார

மக்கள் ஆணை இல்லாத தலைவரின் அழைப்பை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் தலைவர்களுடன் தான் நாம் பேச்சு நடத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்ப உறுப்பினர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை- சியம்பலாண்டுவ பிரதான வீதியின் தமண பொலிஸ் பிரிவுக்குற்பட்ட

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை 

நேற்று (வியாழன், பிப்ரவரி 8) நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது, முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, நவாஸ் ஷெரிஃப்

1 34 35 36 37 38 281