-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார். இச்சூழலில், காசா
ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் போஷாக்கு குறைப்பாட்டினால்
-நஜீப்- உங்கள் கூட்டணியில் இணைந்து கொள்ள டலஸ் மற்றும் பீல்ட் மார்ஷல் பென்சேக்க போன்றவர்கள் தயாராக இருப்பதாக சொல்லப்படுகின்றதே என்று ஜேவிபி தலைவர் அனுராவைக் கேட்டால் பலர் தயாராகத்தான் இருக்கின்றார்கள்.
தாலிபன்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சியை உலக நாடுகளுக்கு தந்திருக்கிறார்கள்.. இது தொடர்பான செய்திதான் தற்போது இணையத்தில் பரபரப்பை தந்து வருகிறது. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு
-நஜீப்- நமது கட்சி ஒரு கட்டத்தில் சீரோவாக இருந்து இன்று ஓரளவுக்கு மீண்டு வந்திருக்கின்றது. இப்போது முப்பது நாற்பது (30-40) இலட்சம் வரையிலான வாக்காளர் ஆதரவு எமக்கு இருக்கின்றது. நாம்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்க டின் இலக்கத்தை பிரதான இலக்கமாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
-நஜீப்- கடந்த ஈஸ்டர் தாக்குதலின் போது வாய் உலறி அமைச்சர் ஹரின் பர்ணாந்து சிக்கலில் மாட்டிக் கொண்டது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று மீண்டும் இலங்கை இந்தியாவின் நிலப்பரப்பு என்று ஒரு
-நஜீப்- 2024 ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புச் செய்ய இன்னும் ஐந்து மாதங்கள் வரைதான் இருக்கின்றது. அதனைத் தடுக்க ஒரு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அந்தத் தேர்தலைப் பின்போட இடமிருக்கின்றது என்ற
மல்வானையில் உள்ள உரிமையற்ற வீடு மற்றும் 15 ஏக்கர் காணியை பயனுள்ள அபிவிருத்தி திட்டத்திற்கு பயன்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ
-சுஷீலா சிங்- குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டம் பிரிவு 125 ஆகிய இரண்டில் ஒரு முஸ்லிம் பெண் விவாகரத்துக்குப் பிறகு எந்தச் சட்டத்தின்படி ஜீவனாம்சம்