-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரான் கடந்த மாதம்தான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே திரைப்படம் வெளியானது என்று தகவல்கள்
-ஷாபி சிஹாப்தீன்- கண்டி-கார்சல் யுனைட்டட் விளையாட்டுக் கழகம் 11வது தடவையாகவும் கிரிக்கட் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. எட்டு அணிகள் பங்கு கொள்ளும் இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஒரு
-எம்.எப்.எம்.பஸீர்- ‘ ஒரே நாடு – ஒரே சட்டம் ‘ ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர், இஸ்லாத்தையும்
நியூசிலாந்தில் சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்த வகை செய்யும் நுாதன சட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.தென்மேற்கு பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே
ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே கொரோனா தொற்று வீரியமடையாமல், இப்போதுள்ள தடுப்பூசிகள் பாதுகாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், டிவிட்டரில் மீம்ஸ் போடுவதில் வல்லவர். சேவாக் அணியில் இல்லாத நேரத்தில் வாசிம் ஜாபர் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க
விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்கள் இருவரை கொலை செய்து சடலத்துடன் புணர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நபர் பெண்கள் உயிரிழந்த பிறகு அல்லது மயக்க நிலையில்
மெக்சிகோவில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற சரக்குலாரி விபத்துக்குள்ளான கோர விபத்தில் 53பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையின் காரணமாக
ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் அதன் எல்லையில் ரஷ்யா தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஓராண்டுக்கு மேலாக டெல்லிக்கு வரும் சாலைகளை மறித்து நடத்தி வரும் போராட்டத்தை தற்போதைக்கு முடித்துக்கொள்ள விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று