ஒரு இளவரசரின் கொலையால் ஒரு கோடி பேர் மாண்ட வரலாறு

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆஸ்திரிய தம்பதி கொல்லப்பட்டதால் முதலாம் உலகப் போர் ஏற்பட்டது. இதில் 1 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 2 கோடி பேர் காயமடைந்தனர்.

சஜித்தைத் சீண்டும் தலதா!

நஜீப் நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல் சஜித் அரசியல் தலைமைக்குப் பொறுத்தமில்லாத ஒரு மனிதன். இப்படி ஒரு தொலைக்காட்சி உரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் தலதா அதுகோரல பகிரங்கமாக