-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விசேட விசாரணைக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு
கலகெதர ஜப்பார் வரலாற்றுச் சாதனை! இந்தியாவில் நடைபெறவுள்ள SUBROTO CUP 2024 உதைப்பந்தாட்டத் தொடர்… இந்திய வான் படையினால் அதன் முதலாவது விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் சுப்ரோதோ முகர்ஜி
மத்திய மாகாணம் -வத்தேகம வலய ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி முதல்வர் M.A.M.தானுஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, குருளை சாரணர் கிராமத்தில் உள்ள பொது இடங்களை பார்வையிட்டதுடன். உடத்தலவின்னை
-நஜீப்- ஆளும் தரப்பு வேட்பாளர்! வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கோணப் போட்டி என்று நாம் நெடுநாளாகச் சொல்லி வருகின்றோம். ஐமச. வேட்பாளர் சஜித் தேமச. வேட்பாளர் அணுர. ஆளும் தரப்பு
ஏழு நாடுகளுக்கிடையே மலேசியா-கோலாலம்பூரில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் மடிகே- உடதலவின்னயைச் சேர்ந்த ஸொஹா ரிஸ்வான் தான் பங்கு பற்றிய பிரிவில் இரு இடங்களைக் கைப்பற்றி தான் கல்வி கற்கும் மடவலை
ஈரானின் புதிய ஜனாதிபதியாக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வாக்குளைப்பின் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.கடும்போக்கு கொள்கைகளுடைய கன்சர்வேடிவ் போட்டியாளரான சயீத் ஜலிலியை வீழ்த்தி ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் முன்னிலைபெற்றுள்ளார். ஈரானில் மக்களால்
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஐத் தாண்டியுள்ளது.உத்தரபிரதேசக் காவல்துறையின் ஆக்ரா மண்டல ஏ.டி.ஜி அலுவலகம்