-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாதுகாப்புக் குறித்து பலதரப்பினர் கவலை தெரிவிக்கின்றார்கள். அனுராவுக்கு வலதும் இடதுமாக நிற்ப்பவர்களே அவருக்கு விரோதமாக இருப்பது அண்மையில் தெரிந்தது.
பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயர் பயங்கரமாக அடிவாங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா உறவை சமாளிக்க நேரடியாக மோடியை சந்தித்து பேச இந்தியா வர உள்ளதாக நெதன்யாகு கூறியுள்ளார்.
ஒரு செயற்கைக்கோள் எவ்வளவு அதிக வருமானத்தை ஈட்டியிருந்தால், ராஜபக்சக்கள் கடந்த 13 ஆண்டுகளாக அமைதியாக இருந்திருப்பார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். 2012ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி
-நஜீப்- நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல் தற்போது எதிரணி கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளின் ஆயுள் தொடர்பாக நாம் பலமுறை பேசி இருந்தோம். உள்ளாட்சி சபையின் வரவு செலவுத்திட்டம்


