ஐநா அலுவலகத்தை  கட்டுப்பாட்டில் எடுத்தது ஹவுதி அமைப்பு! 

ஏமனில் ஹவுதி பிரதமரை இஸ்ரேல் நேற்று போட்டு தள்ளியது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது ஏமனில் உள்ள ஐநா அலுவலகத்தை ஹவுதிக்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு பணியாற்றும்

11 மாணவர்கள் கொலை! அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மைகள்- பொன்சேகா

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட கொலை செய்ததாக பீல்ட்

நிந்தவூர்: போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வியாபாரியை பின்தொடர்ந்த அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று நாட்டு அழைத்து வரவுள்ளனர். கெஹெல்பத்தர பத்மே

துருக்கியால் இஸ்ரேலுக்கு புதிய பிரச்சனை

மொத்த வர்த்தகமும் முடக்கம்  விமானங்கள் பறக்க தடை ! இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் துருக்கியின் வான்வெளி பரப்பு மற்றும்

ஜம்மியதுல் உலமாவின்  புதிய நிர்வாகிகள் (30) விபரம்

ஜம்மியதுல் உலமா நிர்வாகத் தெரிவுகள் இன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இதையடுத்த 30 பேர் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பழையவர்களே அப்பதவிகளுக்கு மீண்டும் வந்துள்ளனர்.  அவர்களின்

1 200 201 202 203 204 605