-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.. எக்ஸ் தளத்தில் அலி லாரிஜானி வெளியிட்டு இருக்கும் பதிவில், “உங்களை விட பெரியவர்களால்
மக்களை நடைபிணமாய் மாற்றும் கொடூரம் .. உச்சகட்ட பரபரப்பு! மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், லெபனானில் நடைபெற்றதாக கூறப்படும் புதிய தாக்குதல்
வெறுமென இஸ்ரேல் மீது மட்டும் ஈரான் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக பக்கத்து நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும், அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளின் பொருளாதார மண்டலங்களின் மீதும் தாக்குதல்


