-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் தற்செயலாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அது செல்வாக்கான கல்கந்த தம்மானந்த தேரருடனானது. மனித நேயம் காரணமாக கடும்போக்கு பௌத்தர்கள் தன்னுடன்
சவுதி கிராண்ட் முஃப்தி”-யாக நியமனம்! சவூதி அரேபியாவின் புதிய தலைமை முஃப்தியாக ஷேக் சலே பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் ஷியா முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை
நஜீப் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் தனக்குப் பாதாள உலகத்தாரால் குறிப்பாக மிதிகம ருவனால் கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது. அதனால் பாதுகாப்பு வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் கேட்டிருந்தார்.


