-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் ஒரு அமைதி திட்டத்தை அறிவித்திருந்தார். இந்தத் திட்டம் குறித்து முடிவெடுக்க ஹமாஸுக்கு 4 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார். இருப்பினும்,
போராட்டம்: ஒரு போராளியின் கதை கேட்டுப்பாருங்கள்


