-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் 05.10.2025 நன்றி ஞாயிறு தினக்குரல் இங்கு நாம் சொல்லப்போவது தாஜூதீன் வழக்கை கடவுளே கையில் எடுத்துவிட்டார் என்ற செய்திதான். இந்தோனேசியாவில் கைதான பெக்கோ சமன் வழங்கிய தகவலில் அனுரவிதான
நஜீப் 05.10.2025 நன்றி ஞாயிறு தினக்குரல் சில நிஜக் கதைகள் கற்பனைக் கதைகளையும் விஞ்சியவை என்பதை நாம் அறிவோம். அதற்கு ஒரு நல்ல உதாரணம் ஊடகவியலாளர் சுரங்க சேனநாயக்காவின் ‘தங்க


