-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் ஹனுக்கா எனப்படும் யூத பண்டிகையின் முதல் நாளைக்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் அவர்களை தந்தை மற்றும் மகன் என்று விவரித்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸில் இருக்கும் சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், ஒரு குழந்தை


