-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவங்கதேசத்தின் ‘இன்குலாப் மஞ்ச்’ அமைப்பைச் சேர்ந்த மாணவர் தலைவர் உஸ்மான் ஹாதியின் கொலையைத் தொடர்ந்து, தற்போது அந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தலைவரும் பொது இடத்தில் வைத்துச் சுடப்பட்டுள்ளார். மாணவர்
கண்டி மாவட்ட செயலாளர் மீது பாரதூரமான குற்றச்சாட்டு.! பிரதேச செயலாளர் விகாராதிபதி கிராம அதிகாரி மற்றும் அமைச்சர் லதல்காந்த அதிகாரிகள் மீது கூட விரல் நீட்டல்!
நஜீப் நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல் ரணிலின் சாகாவும் ஐதேக. முக்கியஸ்தருமான வஜிர அபேவர்தன நாங்கள் பேசுகின்ற கதைகளை – இரகசியங்களை ஒற்றுக் கேட்டுத்தான் அனுர அரசு தனது திட்டங்களை
நஜீப் நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல் என்னதான் ஈரானில் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி சபாநாயகர் அமைச்சர்கள் என்று இருந்தாலும் அங்கு ஆன்மீகத் தலைவர் அயாத்துல்லா கமெயினி தான் தீர்க்கமான சக்தி.


