-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல் சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் இணைவுக்கு நான் தான் காரணம் தடையாக இருக்கின்றேன் என்றால்
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 21 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புச்
நஜீப் நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல் அண்மையில் நடைபெற்ற பேரழிவுக்கு பல காரணங்கள் நியாயங்கள் கூறப்படுகின்றன. 1.தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை மக்கள் முகம் கழுவாது பார்க்கும் நிலையை
இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது, பல இடங்களில் கொண்டாடிய நபர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின. இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது, பல இடங்களில் கொண்டாடிய நபர்கள் மீது
நஜீப் நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல் அன்று கொழும்பு மாநகர சபையைக்கைப்பற்ற அரசும் எதிரணியும் பெரும் பிரயத்தனம் எடுத்தது. இதில் ஐமச. முஜிபுர் கடுமையாக உழைத்து அந்த முயற்சியில் தோற்றுப்போனார்.


