-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமிரள வைத்த சீனா! கண்ணை மூடி திறப்பதற்குள் போயிடும் சீனாவில் மின்னல் வேகத்தில் செல்லக்கூடிய புதிய மேக்லவ் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. வெறும் 2 வினாடிகளில் 700
உலகில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டால்.. மிஞ்சியுள்ள மனிதர்கள் இங்கு தான் செல்லணும்! நிச்சயமற்ற இந்த உலகில் எப்போது வேண்டுமானாலும் டைனோசர்களை அழித்தது போன்ற ஒரு மாபெரும் பேரழிவு பூமியைத் தாக்கலாம்.
குளிர் காலத்தில் மாரடைப்பு அபாயம் அதிகரிப்பது ஏன்! நான்கில் ஒன்று இதய நோயால் நிகழ்கின்றன. இதய நோயால் ஏற்படும் மரணங்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன.


