-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-யூனுஸ் என் யூசுப்- ஒரு காலத்தில் உலகில் மிகப் பெரிய கப்பலான டைடானிக் தனது முதலாவது பயணத்திலே ஆயிரக் கணக்கானவர்களுடன் கடலில் மூழ்கிப் போனது. இன்று அது பற்றி ஆய்வு
-யூனுஸ் என் யூசுப்- ஐரோப்பாவில் மிகவும் செல்வாக்கான நாடான பிரான்ஸ் தற்போது பற்றி எரிகின்றது. நகேல் என்ற அல்ஜீரியாவை பின்னணியாகக் கொண்ட இவர் சாலை வீதி ஒழுங்குகளை மீறினார் என்று
-Sivaa Mayuri- பிலிப்பைன்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸின் குடிவரவுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதான இலங்கையர் கடந்த ஜூன் 19 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தங்கியிருக்கும்
-நஜீப்- நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ள உறுப்பினர் சந்தைப் பொருட்களை விற்பனை செய்வதுபோல் விற்கப்படுவது இலங்கை அரசியலில் நெடுங்காலமாக நடந்து வருவது தனக்கு தெளிவாகத் தெரியும் என்று
வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை
-நஜீப்- தெற்காசிய நாடுகளின் அனேகமான அரசியல்வாதிகள் கணவனிடம் மனைவிக்கு பிள்ளைகளுக்கு என்று அரசியல் அதிகாரத்தை கைமாற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாமலும் தந்தை மஹிந்தாவை செல்வாக்கை பாவித்து அரசியல்
ரஷ்யாவில் சகோதர படுகொலைகள் நடக்க வேண்டுமென்றே மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார். வாக்னர் அமைப்புடன் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்களிடம்
இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. ரசிகர்களால் பெரிதும்
-நஜீப்- ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மொட்டுக் கட்சியினர் வீரவசனங்களைப் பாவித்து அவரை அச்சுறுத்தி காரியம் சாதிக்க முயன்றாலும். இந்தச் சண்டித்தனங்கள் தமக்கு ஆபத்தானவை என்பதனை உணர்ந்திருக்கின்ற ராஜபக்ஸாக்கள், குறிப்பாக பசில்
-யூசுப் என் யூனுஸ்- ஈரான் மீதான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையால் இன்று ஈரான் அதற்கு மாற்று வழிகளைக் கண்டறிந்து பெரும் சாதனை படைத்திருக்கின்றது. சீனாவுடன் வர்த்தக உறவின்