-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreரூபாவிற்கு நிகரான ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய, இந்த விடயம்
துபையில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவில் இசை அமைத்து தனது ரசிகர்களையும் ரகுமானின் ரசிகர்களையும் மகிழ்விக்கவிருக்கிறார் இளையராஜா. இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் அழைப்பு விடுத்து தமது எதிர்பார்ப்பை
சம்பந்தனைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் பல்வேறு விடயங்களை கூறியிருக்கின்றார். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆதாரங்களோடு சமர்ப்பித்திருக்கின்றார். ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் அவர் அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என
உக்ரைனுக்கு மேலும் போர் விமானங்களை அனுப்புமாறு அமெரிக்காவை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டார். 11வது நாளில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், அதிபர் செலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி முதன்முறையாக தனது முகத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தினார்.ஆப்கானிஸ்தான் பொலிஸ் பட்டமளிப்பு விழாவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது
–நஜீப்– இப்படியும் ஒரு தந்திரம் இருக்கின்றதா? ஆம் இருக்கின்றது.! கதை இதுதான். நமது தலைவர்கள் ஏதாவது தேவைகளுக்கு இந்தியாவுக்குப் போகும் போது இந்தியாவைத் திருப்திப் படுத்த ஏதாவது கதைகளைச் விடுவார்கள்.
இலங்கைக்குவழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உரிய திட்டங்களை முன்வைக்குமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது.இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூலோபாய திட்டங்களுக்கான
இலங்கையில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவர்களால் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை மாத்திரமே பயணிக்க முடியும் என
11வது நாளாக நீடித்துவரும் நிலையில், உக்ரைன் இன்னும் சண்டையைத் தொடர்ந்தால் அந்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் நேற்று பேசியதாவது: உக்ரைனில் உள்ள
–நஜீப்– மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சக்திக் கூட்டத்தில் இந்த நாட்டில் ஆளைப் பொருத்துத்தான் நீதி வேலை பார்க்கின்றது. இன்னும் இரு நாட்களில் பசில் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பு வர இருக்கின்றது.


