மாலத்தீவில் உள்ளே வரும் சீனா?

குட்டி தீவு நாடான மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான அந்நாட்டின் மக்கள் நேஷ்னல் காங்கிரஸ் கட்சியின் முய்ஜு வெற்றி பெற்றுள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள

கடுப்பான ரணில்: “எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்”

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்த நிலையில், Deutsche Welle உடனான நேர்காணலில் இருந்து வெளியேறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.பல்வேறு கட்டங்களில் அவர்

ஹீரோவானார் ஹிஸ்புல்லாஹ்!

–நஜீப்– இன்று முஸ்லிம் சமூகத்தில் நம்பர் வன் அரசியல் செயல்பாட்டுக்காரர்-இராஜதந்திரி ஹிஸ்புல்லாஹ் என்று சொல்ல முடியும். தலைவர் ஹக்கீமுடன் முரண்பாடுகள் காரணமாக அவர் மு.கா. செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

மஹிந்தவை எச்சரித்த தயான்!

-நஜீப்- முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாணசபை அமைச்சராக செயலாற்றிய வரும் அரசியல் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஸாவைச் நேரடியாகச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தலின்

மொசாட்: கண்டம் தாண்டி ஹிட்லரின் ரகசிய  படை தலைவரை பிடித்தது எப்படி?

கடந்த ஜூன் 18ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்தக் கொலையின் பின்னணியில்

வாராந்த அரசியல்: நன்றி 24.09.2023 ஞாயிறு தினக்குரல்

-நஜீப்- சிராஜ் ஏமாற்றி விட்டாரா! ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய வெற்றிக் கிண்ணத்துக்கான போட்டியில் எட்டாவது முறையாகவும் இந்திய அணி அதனைக் கைப்பற்றி அதில் பல சாதனைகளையும் நிலை நாட்டி

IMF 2 ம் கடன் தவணை தாமதமாகலாம்!

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களில் திருப்தி அடைய

உலக வலம் 24.09.2023

-யூசுப் என் யூனுஸ்- ஈரானுக்கு அணு சவுதிக்கு? ஈரான் அணு ஆயுதம் பெற்றால், சவுதியும் அணு ஆயுதத்தை பெறும் என்று அதன் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார். தனியார்

சனல் 4  மறைக்கப்பட்ட  விடயங்களை வெளிக் கொண்டுவரும்- ஹிஸ்புல்லாஹ் 

சனல் 4 இல் சொல்லப்பட்டதை விட இன்னும் அம்பலமாகாத முக்கியமான பல விடயங்கள் வெளியில் இருக்கக் கூடும் எனவும் இனி அவை வெளிவரத் தொடங்கும் எனவும் கிழக்கு மாகாண முன்னாள்

அசாத் மௌலானா சர்வதேச விசாரணைக்கு தயார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார்.ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றின் முன்னால், தான்

1 44 45 46 47 48 281