-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகுட்டி தீவு நாடான மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான அந்நாட்டின் மக்கள் நேஷ்னல் காங்கிரஸ் கட்சியின் முய்ஜு வெற்றி பெற்றுள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்த நிலையில், Deutsche Welle உடனான நேர்காணலில் இருந்து வெளியேறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.பல்வேறு கட்டங்களில் அவர்
–நஜீப்– இன்று முஸ்லிம் சமூகத்தில் நம்பர் வன் அரசியல் செயல்பாட்டுக்காரர்-இராஜதந்திரி ஹிஸ்புல்லாஹ் என்று சொல்ல முடியும். தலைவர் ஹக்கீமுடன் முரண்பாடுகள் காரணமாக அவர் மு.கா. செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
-நஜீப்- முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாணசபை அமைச்சராக செயலாற்றிய வரும் அரசியல் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஸாவைச் நேரடியாகச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தலின்
கடந்த ஜூன் 18ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்தக் கொலையின் பின்னணியில்
-நஜீப்- சிராஜ் ஏமாற்றி விட்டாரா! ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய வெற்றிக் கிண்ணத்துக்கான போட்டியில் எட்டாவது முறையாகவும் இந்திய அணி அதனைக் கைப்பற்றி அதில் பல சாதனைகளையும் நிலை நாட்டி
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களில் திருப்தி அடைய
-யூசுப் என் யூனுஸ்- ஈரானுக்கு அணு சவுதிக்கு? ஈரான் அணு ஆயுதம் பெற்றால், சவுதியும் அணு ஆயுதத்தை பெறும் என்று அதன் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார். தனியார்
சனல் 4 இல் சொல்லப்பட்டதை விட இன்னும் அம்பலமாகாத முக்கியமான பல விடயங்கள் வெளியில் இருக்கக் கூடும் எனவும் இனி அவை வெளிவரத் தொடங்கும் எனவும் கிழக்கு மாகாண முன்னாள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார்.ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றின் முன்னால், தான்