-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More–நஜீப்– நன்றி 03.11.2024 ஞாயிறு தினக்குரல் எல்லோருக்கும் உபதேசம் பண்ணுகின்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசியல் யாப்பு பற்றி ஹரிணிக்கு எதுவுமே தெரியாது. அவர் தன்னிடம் யாப்புப் பற்றி படிக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் தமிழ்த் தேசியக் கட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த
இலங்கை தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வரலாற்றுப் பதிவை வைத்திருக்கின்ற உடதலவின்னையில் முதல் முறையாக ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான என்பிபி. பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிமனை கலதெனிய சந்தியில்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க பயன்படுத்திய வாகனம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடந்த சில
லெபானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நையீம் காஸிம் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெஸ்பொல்லா புதய தலைவராக ஷேக் நையீம் காஸிம் தேர்வு மேற்காசியாவில் ஹமாஸ்
INDIA-TAMIL NADU :புளியம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ், நேற்று காலை, பல்லடம் நோக்கி வந்தது. தெற்குபாளையம் பிரிவில், ஒரு பெண் பஸ்சில் ஏறினார். அவர் டிக்கெட் வாங்கவில்லை. பஸ்
இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். ‘உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்’ என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம்
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு
ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி 85, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தாபா கமேனி, 55, ஈரானின்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் உளவு அமைப்பான, ‘மொசாட்’ தலைமை அலுவலகம் அருகே லாரியை மோதச் செய்து, பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், அந்த பகுதியில் நின்று


