ஏப்ரல் 4ம் திகதி அதிரடிகள்!  

-நஜீப்- இன்னும் இரண்டு நாட்களின் நாட்டில் மிகப் பெரிய பல்டிகள் நடக்க இருக்கின்றன என்று பேரினத்து ஊடகங்களும் சமூக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு வருகின்றன. ஆனால் நமக்கு இந்தத்

“பிரதமரின் பட்டப்படிப்பை தெரிந்துகொள்ள உரிமை இல்லையா?” –  கேஜ்ரிவால்

பிரதமர் நரேந்திர மோதியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்குமாறு கூறிய மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்த டெல்லி

மனித உரிமைக்கு IMF வேட்டு! 

–நஜீப்– இலங்கைக்கு ஐஎம்எப் வழங்குகின்ற கடன்களினால் இங்குள்ள பொது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு வேட்டு வைக்கின்ற ஒரு சூழ்நிலை தற்போது தோன்றி இருக்கின்றது. இதில் மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேடம்

இவர்தான் நிதிக் காப்பாளர்!

-நஜீப்- காமினி லொகுகே வங்கிகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பான குழுவுக்குத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். துறைக்கு நிபுணத்துவம் உள்ள பலர் இருக்க அது பற்றிய அரிச்சுவடியே புரியாத இவருக்குத்

சவுதி பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் உள்ள புனிதத் தலங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் முஸ்லிம்கள் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள ஆசிர்

சாரா என்னும் புலஸ்தினி மரணம்! உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் (சாரா ஜஸ்மின்) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம்

பசிலின் தெரிவுதான் ரணில்!

-நஜீப்- இன்று ஒரு ஆசனத்தை வைத்திருக்கின்ற ரணில்தான் நமது ஜனாதிபதி. இலங்கை அரசியல் யாப்பை உலகம் மூக்கில் விரல் வைத்துப் பார்க்கின்ற ஒரு நிலை இதனால் ஏற்பட்டிருக்கின்றது. இந்த ரணிலை

புதிய அமைச்சர்கள் 12பேர் வரவு!

-நஜீப்- நெடுநாளாக இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று எதிர்பார்த்த புதிய அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில் நடக்கும் என்று நமக்குத் தெரிய வருகின்றது. அதன் படி ஆளும் தரப்பு

ராகுல் காந்தி: “இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்”

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அச்சமின்றி பேசி வருவதால் அவரது குரலை அரசு ஒடுக்குகிறது என்றும் எம்.பி பதவி பறிப்பு விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திப்போம் என்றும் காங்கிரஸ் கட்சி

பசிலின் இரு சண்டைக் காட்சிகள்!

-நஜீப்- காட்சி-1 அப்போது நாட்டில் நிதி அமைச்சர் பசில். ரணில் எதிரணியில் இருந்தார். பசில் நிதி அமைச்சராக இருந்த போதுதான் ஐஎம்எப்புக்கு போகும் தீர்மானம் எடுக்கபட்டது.  எதிரணியில் இருந்த ரணில்,

1 401 402 403 404 405 609