-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல் தேர்தல் காலங்களில் ரணில்-சஜித் கூடாரங்களுக்கு புகுந்து கண்டி மாவட்டத்தில் சராசரியாக ஒரு இலட்சம் வரை வாக்குகள் வாங்கி கௌரவமாக வெற்றிவாகை சூடுபவர்தான் தனிதுவத்
நஜீப் நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல் 1.ஈஸ்டர் தாக்குதல் மூன்றாவது சந்தேக நபர் சலேக்கு எதிராக 18 சாட்சிகள் தயார். அதில் தரவரிசையில் மௌலான கதை நான்காம் இடத்திலாம்.! 2.இப்போது


