-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ப்ளான் பி குறித்து பிசிசிஐ புதிய முடிவு எடுத்துள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடத்த
உங்க வேலையை மட்டும் பாருங்க கங்குலிக்கு. முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்கார் இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்திய அரசனாக விளங்கிய கங்குலி, தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது
சீனாவில் கான்ஸு பகுதியில் படிமமாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனேசர் முட்டை ஒன்றில் முறையாக பதப்படுத்தப்பட்ட நிலையில் கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுக்க பல நாடுகளில் இதுவரை டைனேசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளராக சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீனை 2021 டிசம்பர் 13 ஆம் திகதி முதல் 3 வருடங்களுக்கு காணாமல் போனோர்
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் பரவல் ஒரு லட்சத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கடந்த 17ம் தேதி, 25
– பாறுக் ஷிஹான் – திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய
சாணக்கியன் அவர்களே! எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தங்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போதும்- அநியாயமாக எங்கள் அரசியல் தலைமைகள் கைது
ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் மற்றும் அவரது பிரிந்த மனைவி, இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைன்: இது பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய மண முறிவு வழக்கு
அமெரிக்காவில், முதியவரை கொன்று நர மாமிசம் சாப்பிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவில் இதாஹோ மாகாணத்தில், ஒரு டிரக்கில் தலைகீழாக தொங்கிய முதியவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். உடல் முழுவதும்
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் நடந்துகொண்ட விதம் மிகவும் நாகரீகமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த