-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநூல்: வெள்ளி பரிசுகளை வெல்லுவோம். நூலாசிரியர்: அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) பக்கங்கள்: 104 தலைப்புகள்: 15 வெளியீடு: அல்கலம் பதிப்பகம். விலை:200.00 (மேலதிக விபரங்கள் as-afzal 0777940313)
– நூருல் ஹுதா உமர் – கல்முனையில் தமிழர்களுக்கும் முஸ்லிங்களுக்கும் பிரச்சினை என்றால் படம் காட்ட முடியாது. பேசித்தீர்க்க வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றோர்களுடன்
பிந்திய தகவல்: யார் இந்த வேலுப்பிள்ளை கணநாதன்? ராஜபக்ஷக்களின் ஒவ்வொரு அசைவும் இப்போது தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டு அரசியல் தலைவர்களும் தொழிலதிபர்களும் இந்தியாவில் திருப்பதிக்கு சென்று தராசில் அமர்ந்து
-நஜீப்- பிரதமர் திருப்பதி போனது தொடர்பாக நாட்டில் பல்வேறுபட்ட கதைகள் நிலவி வருகின்றது. அந்த விமானம் பற்றி கேள்விகள் எழுப்பட்ட போது பிரதமர் சார்பில் உயர் பதவில் அமர்த்தப் பட்டிருக்கின்ற
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹதுன்ஹெத்தி தனது சொந்த ஊரான தெனியாயாவுக்குப் போய் இருக்கின்றார். ஒருவர் தானாக அவரை வந்து சந்தித்திருக்கின்றார். அந்த நபர்
அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, ஒருவருக்கு சமீபத்தில் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அவரின் வயிற்றை சோதனை செய்து பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது
சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து, 03.01.2022ல் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் அஜித்
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைன் ‘நேட்டோ’ நாடுகள் அணியில்
புத்தாண்டு நாளான இன்று உலக மக்கள் தொகை 780 கோடியை எட்டும்‘ என, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம்
இந்தியாவுக்கு 14 பிரமாண்ட கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை 50 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்குவதாக, இலங்கை அரசு அறிவித்து உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையின் திருகோணமலையில் பிரமாண்டமான