நீதிபதி கதிரைக்கு வந்த தெய்வம்!

-நஜீப்-  ஒரு குற்றச் செயல் நடந்து அதற்கு பொலிஸ் நீதி மன்றத்துக்கு வழக்குத் தாக்கல் செய்வதும், அதன் பின்னர் ஆமை வேகத்தில் வழக்கு நகரும். சம்பந்தப்பட்ட வழக்குத் தீர்ப்பு வரும்

சுடப்பட்ட அரசியல்வாதி பீச் போய்! இறைவன் மரண தண்டனை!

‘முஸ்லிம்களுக்கு எதிரான  வன்முறை கும்பலின் தலைவன்’ -நஜீப் பின் கபூர்- 1998ல் தெற்கு பெந்தரை கடற்கரையில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற சவுதி பிரசை அங்கு ஒரு சிறுவனுக்கு சில்மிசம் செய்த

பெப்ரவரி முதல் பாடசாலைகளில் புதிய திட்டம் -கல்வி அமைச்சர் 

இனி வரும் நாட்களில் உயர்தர கல்விக்கு பின்னர் பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி  கற்கைநெறிகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் தொடக்கம் இந்த 

சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்! 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்

உலகின் செல்வ செழிப்புமிக்க அமீரக குடும்பம்

ரூ.16000கோடி மாளிகை, 700 கார்கள் 8 ஜெட் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் அல் நஹ்யான் குடும்பம். உலகின் செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின்

ஷோயிப் மாலிக் மூன்றாவது திருமணம் – சானியா மிர்சா உறவு என்ன ஆனது?

இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் சனா

வாராந்த அரசியல் 21.01.2024

-நஜீப்- சட்டமா சம்பிரதாயமா தமிழரசு இழுபறி! இதுவரை தமிரசுக் கட்சி நிருவாகிகள் தெரிவு இணக்கப்பாட்டின் அடிப்படையில் அல்லது ஒரு சிறு குழுவின் விருப்பு வெருப்பு அடிப்படையில்தான் நடந்து வந்திருக்கின்றது. இந்த

“மொசாட்” உளவு ஆபீசில் பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்!

என்ன நடந்தது ஈராக் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பாதுகாப்புப் படை ஈராக் மற்றும் சிரியாவில்

தைவான் தேர்தலில் அமெரிக்க ஆதரவு கட்சி வெற்றி

தைவானில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஆதரவு கட்சியான ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி வெற்றி பெற்றார். சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில்

“தமிழரசுக் கட்சி: கிழக்கிற்கு செயலாளர் பதவி வேண்டும்”

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில்

1 36 37 38 39 40 281