-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதீவிரவாதிகளை அனுப்பியது நாங்கள்தான்:ISIS! ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 82 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட
-நஜீப்- நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான விவாதத்தில் நிமல் சிரிபால டி சில்வா பேசுகின்ற போது பொது எதிரிக்கு எதிராக நாம் அனைவரும் எமது தனிப்பட்ட முரண்பாடுகளை மறந்து ஒராணியில் திறள
பாடசாலைப் புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
-நஜீப்- கடந்த வாரம் ஊடகங்களில் ஒரு கருத்துக் கணிப்புப் பற்றி பேசப்பட்டது. அதில் சஜித் 39. அனுரா 20. மொட்டு 9. ரணில் 5. சவீதம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இதனை
-நஜீப் பின் கபூர்- முஸ்லிம் சமூகத்தினரின் அரசியல் உணர்வுகள் தொடர்பான கணிப்பு! 400 பேரிடம் ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் (SRI LANKA GUARDIAN NEWS) இணையத் தளம் மூலம்
-நஜீப்- ஜனாதிபதி ரணில் ஜனாதிபத் தேர்தலுக்கு தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த நேரத்தில் பசில் முன்கூட்டி பொதுத் தேர்தல்தான் நடாத்தப்பட வேண்டும் என்று தனது பரப்புரைகளை இப்போது பகிரங்கமாகவே துவங்கி
பௌத்த தேரர் ஒருவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கோட்டாபயவை கடுமையாக சாடியுள்ளார். கோட்டாபய நாட்டிற்கும் மக்களிற்கும் துரோக இழைத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே
-நஜீப்- ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் குளியாப்பிட்டியாவில் நடந்து. அந்தக் கூட்டத்துக்கு நாடு பூராவிலுமிருந்து ஆட்களை தொகுதி அமைப்பாளர்கள் அழைத்து வந்திருந்தனர். உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது.
-நஜீப்- கோட்டாவின் சிங்களப் பௌத்த இருப்பை இல்லாதெளிக்க நான் காரணமாக இருந்ததாக அவர் தனது பெயரைச் சொல்லி புத்தகத்தில் குறிப்பிட்டிக்கின்றார் என ஓமல்பே சோபித தேரர் தெரிவிக்கின்றார். தேரர் கருத்துப்படி