-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read MoreIAEA ஈரானில் கால் வைக்கக் கூடாது! (“IAEA” என்பது “சர்வதேச அணுசக்தி முகமையகம்”)
-நஜீப் பின் கபூர்- சில மணி நேரங்களுக்கு முன்னர் ஈரானில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த பெரும் (73) எண்ணிக்கையானவர்கள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றார்கள். இவர்கள் அதற்கென நன்கு பயிற்றுவிக்கப்பட்டு அங்கு


