-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈரான் அழியப்போகிறது, இஸ்ரேல் சிதறப்போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தவாறு இருக்கிறது. ஆனால், இந்த போர் குறித்து முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த 4 விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்கா தலையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான யோசனையில் டிரம்ப் அழ்ந்திருப்பதாகவும், விரைவில் தாக்குதலுக்கான உத்தரவு கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இஸ்ரேலிய வெளியுறவு கொள்கை நிபுணர் பேராசிரியர்
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எங்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இஸ்ரேல் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தும் என்று ஈரான்
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருநாடுகள் இடையே போர் உருவாகிவிட்டதா? என்ற அளவுக்கு தாக்குதல்


