-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தை 18 வயதுக்கு மேல் பெரியவர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று A சான்றிதழ் தணிக்கை அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. இது இத்திரைப்படத்தின்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை, இன்று (13) குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிள்ளையான் திட்டமிட்டதாகக் கூறப்படும் கொலைகளில் தொடர்புடையவர்


