-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் (நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்) தனிப்பட்ட பயணத்துக்கு அரச காசை பாவித்த குற்றச்சாட்டில் ரணில் கைது தெரிந்ததே. இது பற்றி சில தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. மைத்திரிக்கு பட்டம்
நஜீப் (நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்) நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாது அதற்கு நொண்டிக் காரணங்களைச் சொல்லி வந்தவர்கள் இன்று அரசு உடனடியாக அந்தத் தேர்தலை நடத்த வேண்டும்
வாசிம் தாஜுதீன் கொலை சம்பவத்திற்கும், வாகன விற்பனை வர்த்தகம் செய்த மொட்டு கட்சி உறுப்பினரின் கணவர் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்தமைக்கும் தொடர்பிருப்பதான சந்தேகம் விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ்


