-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல் நாம் ஒரு முறை கண்டியில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையில் சந்திரிக்காவை அவரது அழைப்பில் சந்தித்தோம். அது ஒரு தேர்தல் காலம். அப்போது கட்சியில்
நஜீப் நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல் சிம்பாபே ஜனாதிபதி ரொபட் முகாபே நெடுங்காலமாக அதிகாரத்தை தனது பிடியில் வைத்திருந்தார். இதனால் நாட்டில் ஒரு அராஜக நிலையும் குடிமக்களின் கடுமையான விமர்சனங்களும்


