-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read MoreTeam 1 United States 27 35 33 95 2 China 26 24 17 67 3 Australia 18 14 11 43 4 France
மிரண்டு நிற்கும் அமெரிக்கா அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரானுடனான பதட்டங்களுக்கு இடையில் பாகிஸ்தான் ராணுவம் புதிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளதாம். சர்வதேச அரசியலையே மாற்றும் வகையில் பகீர்
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக முன்னாள் எம்பி அரியநேந்திரன் களமிறங்கக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே,
இலங்கை வரலாற்றில் மிகப் பெரியதோர் பெரும்பான்மை வாக்குப் பலத்தில் அதிகாரத்துக்கு வந்தவர்தான் கோட்டாபே ராஜபக்ஸ ஆனால் அவர்கள் அதற்காக முன்னெடுத்த நடவடிக்கைகள் முற்றிலும் வன்முறையானதாகவும் இனவாதம் கொண்டதாகவும் அமைந்திருந்தன. அந்த
ஹமாஸ் அமைப்பிற்கு புதிய தலைவராக யாஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கடந்த 11 மாதங்களாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ்
‘ஏழைகளின் வங்கியாளர்’ நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடி என பலரால் பாராட்டப்பட்ட பேராசிரியர் யூனுஸை, ஒரு பொது எதிரியாகக் கருதினார் ஹசீனா வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்றவரும், ஷேக் ஹசீனாவின்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த திங்களன்று வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார். இது நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, தலைநகர் டாக்காவில் வசிக்கும் மேம்பாட்டுத்
வங்கதேசத்தில் இப்போது அமைதியற்ற ஒரு சூழலே நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே விரைவில் அங்கு அமையும் இடைக்கால அரசை நோபல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ சில தினங்களில் அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக
“மொட்டு ஐதேக. மற்றும் ஐமச.என்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அல்லது ஆட்சி அதிகாரம் எமது கைகளில் இருந்து பறிபோகும்” -ரணில்