-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஎந்த நாடு அதிக பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா? 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். தரவரிசை அணி
தமிழ் மக்கள் தரப்பில் பொது வேட்பாளருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்து வரும் நிலை அவர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அப்படி ஒருவர் வருவதை தடுக்கின்ற
இன்று நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற 225 பேரில் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் அதில் 25 பேராவது திரும்பி அங்கு வர மாட்டார்கள் என்பதனை நான் உறுதிபடக் கூறுகின்றேன். இப்படி
ஐமச. அரசியல்வாதிகள் சஜித் வெற்றி பற்றி சொன்ன முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைப் பாருங்கள். சஜித் 72 இலட்சம் வாக்குகளையும் அணுர ரணில் மொட்டு ஆகிய மூன்று தரப்பும் தலா
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியிருந்தார். இந்நிலையில், தலைமை நீதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தையடுத்து நீதிபதி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
‘மொத்த பலி 40,000ஐ நெருங்கியது ‘ காசாவில் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 39,800 பேர்
பிரிட்டனில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத எதிர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போலீசாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக, போராட்டக்காரர்களின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட்
ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணல வங்கதேசத்தில் இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் 16 பேரைக் கொண்ட வல்லுநர் குழுவும் பதவியேற்றுள்ளது. வங்கதேசம்
தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற
சமகால அரசாங்கத்தில் அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு