-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஎதிர்க்கட்சிகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு தன்சானியா நாட்டில் அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறை வெடித்தது. தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3
நஜீப் நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல் 1.தெற்காசிய மெய்வல்லுணர் போட்டியில் இந்தியா20.இலங்கை16. தாங்கப் பதக்கம். அடுத்த போட்டியில் இந்தியாவுக்கு பெரும் சவால்! 2.நம்ப முடியாத அரசியல்வாதிகள் பலர் போதை வியாபாரிகளுடன்
நஜீப் பின் கபூர் நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல் ***** சமூகத்துக்கு போதை வியாபாரிகள் முகவரி தெரியும்! பாதாள – போதை அரசுகளின் வெற்றியின் இரகசியம்! போதை ஒழிப்பு என்பது
நஜீப் நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல் மீண்டும் நாட்டில் மரண தண்டனை அமுலாக்க வேண்டும் என்று பரவலான கோரிக்கைகள் இப்போது முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் நாவலப்பிடியாவில் ஒரு வைபவத்தில் சிறைச்சாலை அதிகாரியும்


