-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல் சில தினங்களுக்கு முன்னர் ரணில் மீண்டும் நீதிமன்றக் கூண்றில் ஏற்றப்பட்டார். லண்டன் போனது உத்தியோகபூர்வ அழைப்பில்தான் என்று சட்டத்தரணி திலக் மாரப்பான வாதிட்டார்.
வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 18 பிரம்படிகள் கொடுக்கவும் நீதிமன்றம்
நஜீப் நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல் இந்த என்பிபி. அரசு எமக்கு ஒரு பொருட்டே கிடையாது. நாங்கள் ஒரு விசிலில் சனத்தைக் கூட்வோம். இப்படிக் கூறுகின்றார் சாகல காரியவாசம். இந்தப்
பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா. அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி. பெண்கள்


