-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகுஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் இந்திய முப்படைகள் இணைந்து ‘த்ரிசூல்’ என்ற பெயரில் ஒரு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இந்தப் போர்ப் பயிற்சி, பாகிஸ்தானை ஒட்டிய மேற்கு எல்லைப் பகுதிகள்,
சொந்த ஊரையே மம்தானியிடம் பறிகொடுத்த டிரம்ப் டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவர் முன்னுள்ள சவால்கள்! அமெரிக்காவில் நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஹ்ரான் மம்தானி பல வகையிலும் குறிப்பிடத்தக்க
கொழும்பு, நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகளில் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க


