அடுத்த ஜனாதிபதி நாமல் – திடமான நம்பிக்கை

நான்கு சதவீத: (4%) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். 35 சதவீதமான

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு  நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர். மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற தேசிய

ரங்கேக்கு என்னதான் நடந்தது!

-நஜீப்- ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார ரணிலுக்கு மிகவும் விசுவாசமானவர். அண்மைக்காலங்களில் இவர் ரணிலை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்துக் கொள்ள என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். இதனால் ரங்கே

ஷேக் ஹசீனா கட்சி தலைவர் மேகாலயா எல்லையில் பிணமாக மீட்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சியான அவாமிக் லீக் கட்சி முக்கிய தலைவர் இந்திய- மேகாலாய சர்வதேச எல்லையில் பிணமாக மீட்கப்பட்டார். வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள்

மூணே மூணு நிமிஷ திருமணம்!

குவைத் நகரம்: ஆயிரம் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் ஒரு ஜோடி திருமணம் செய்துள்ளது. ஆனால், அதற்குள் என்ன நடந்தது? இந்த சம்பவம்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குவைத் நாட்டை சேர்ந்தவர்கள்

“மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்” திருமணம்!

நார்வே இளவரசி எடுத்த முடிவு!  நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்” என்று கூறிக்கொள்ளும் ஷாமன் எனப்படும் ஆன்மீக குருவை இந்த வார இறுதியில் திருமணம் செய்து கொள்ள

நேரில் பார்த்த நெகிழ்வான நிகழ்வு!

-நஜீப்- நமது இதயம் சற்றுக் கடினமான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானங்களையும் மிகவும் எளிதாக எடுத்திருக்கின்றோம். ஆனால் அண்மையில் நேரே பார்த்த ஒரு சம்பவம்

வோட்டுப் போட வர வேண்டாம்!

-நஜீப்- இந்த நாட்டில் இருக்கின்ற ஒரு நாற்பது இலட்சம் பேர் அளவில் பல்வேறு காரணங்களினால் இன்று வெளிநாடுகளில் தங்கி இருக்கின்றனர். நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருக்கின்ற இந்த நாட்களில் இவர்களில்

‘பெருமனதுடன் மன்னிக்கவும்’

கடந்த ஆகஸ்ட் 12ம் திகதிக்குப் பின்னர் அதாவது 18 நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களினால் நமது ஊடகப் பணிகளில் ஈடுபட முடியாத ஒரு நிலை எமக்கு ஏற்பட்டது. இந்த நாட்களிலும்

சாணக்கியனுக்கு 60 கோடி! அம்பலமாகும் தகவல்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  60 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளார் நாயகமுமான கோவிந்தன்

1 11 12 13 14 15 280