-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசமீபத்தில் கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சண்டை நடந்திருந்தது. இதனையடுத்து தற்போது தாய்லாந்து பிரதமர் பேட்டோங்டார்ன் ஷினவத்ரா நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த உத்தரவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.