-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப் பின் கபூர்- ரணில் ஒரு அரசியல் ஞானி என்று மு.கா.தலைவர் ஹக்கீம் ஒரு முறை கூறி இருந்தார். ஆனால் ரணில் ஒரு அரசியல் கயவன். அவர் புகழ்பாட கையாட்களை
இஸ்ரேல் தோல்வி விசாரணையில் அறிவிப்பு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தடுக்க இஸ்ரேல் ராணுவம் தவறிவிட்டதாகவும்,
கடந்த ஆண்டு செப்டம்பரில் இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்பொலா முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். சுமார் ஐந்து மாதத்துக்கு பிறகு அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள்
சஜித் நிராகரிக்கின்றார்! –நஜீப்– நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல் நமக்கு வருகின்ற தகவல்களின் படி ரணில்-சஜித் கூட்டணி முறிந்து விட்டது. அதற்கு சஜித் ஒத்துழைக்காமை பிரதான காரணமாம். குறைந்தது கொழும்பு கண்டி ஆகிய
சூடானில் ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சூடானில் உள்நாட்டு போர் நடக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசு நிர்வாகம்
–நஜீப்– நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல் அனுர அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் ஒருவர் பற்றிய கதை இது. தனது நண்பர்கள் அழைப்பின் பேரி குறிப்பிட்ட பிரதி அமைச்சர் ஒரு ஹோட்டல் வைபவத்துக்குப் போய்
–நஜீப்– நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல் அனுமான் நாட்டுக்குத் தீ முட்டிய கதைகள் நமது புராணங்களில் இருக்கின்றன. ஆனால் நாட்டையே இருளாக்கிய நவீன அனுமான் நமது காலத்தில் பார்க்க முடிந்தது. அண்மையில் ழுழு
உலகின் முதல் காதல் கடிதம் எது தெரியுமா.. நீங்க நினைப்பதை விட ரொம்ப பழசு இன்று உலகெங்கும் காதல் தினம் கொண்டாடப்படுகிறது. என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் காதலர்களிடையே காதல்
–நஜீப்– நன்றி: 09.02.2025 ஞாயிறு தினக்குரல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஜித் தலைமையிலான எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்; சந்திப்பொன்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் நாமல் திலித் போன்றவர்கள் கலந்து கொண்டு
போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு