நிந்தவூர்: போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வியாபாரியை பின்தொடர்ந்த அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று நாட்டு அழைத்து வரவுள்ளனர். கெஹெல்பத்தர பத்மே

துருக்கியால் இஸ்ரேலுக்கு புதிய பிரச்சனை

மொத்த வர்த்தகமும் முடக்கம்  விமானங்கள் பறக்க தடை ! இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் துருக்கியின் வான்வெளி பரப்பு மற்றும்

ஜம்மியதுல் உலமாவின்  புதிய நிர்வாகிகள் (30) விபரம்

ஜம்மியதுல் உலமா நிர்வாகத் தெரிவுகள் இன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இதையடுத்த 30 பேர் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பழையவர்களே அப்பதவிகளுக்கு மீண்டும் வந்துள்ளனர்.  அவர்களின்

ரணிலுக்கு ஆதரவாக வந்வர்கள்!

நஜீப் நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல் கடந்த வாரம் பூராவும் திரும்பிய பக்கம் எல்லா ரணில்… ரணில்… என்றுதான் செய்திகள் இருந்தன. சர்வதேச ஊடகங்கள் சிலவும் இது பற்றிப் பேசி

குரல் தரும் குறுஞ்செய்திகள்!

நஜீப் நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல் 1.தனது பாதுகாப்புக்காக பலயீனமான சஜித்தை பலப்படுத்தும் தந்திரத்தை என்பிபி. கையாள்கின்றதாம்.! 2.ரணில் உயிராபத்தில் என்கிறர் வைத்திய பிரதிப் பணிப்பாளர் ருக்ஸான் பெல்லன. இவர்

1 9 10 11 12 13 414