-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஏமனில் ஹவுதி பிரதமரை இஸ்ரேல் நேற்று போட்டு தள்ளியது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது ஏமனில் உள்ள ஐநா அலுவலகத்தை ஹவுதிக்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு பணியாற்றும்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட கொலை செய்ததாக பீல்ட்