இன்று 18- 01-2022 இந்தியப் பிரதமருக்கு தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் தலைமையில் கையளிக்கப் பட்டது.
சம்பந்தன்,நீதியரசர் விக்னேஸ்வரன், திரு.மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், திரு. சுரே பிரேமசந்திரன், சுமந்திரன் திரு சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.