மாவனெல்ல சஜித் கூட்டத்தில் குழப்பம்

கேள்விகேட்ட நபர் மீது தாக்குதல்

கேள்வியெழுப்பிய நபர்

இதனையடுத்து, கோபமடைந்த கபீர் ஹாசிம் அவரை மேடைக்கு வந்து பேசுமாறு கூற, எங்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறியபோது, அங்கு சென்றிருந்தவர்கள் கூச்சலிட குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதுடன் கபீர் ஹாசிம் அவசரமாக பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.

மேலும், கேள்விகேட்ட நபர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

பெண்ணின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. தெருவெல்லாம் கேமராவுடன் திரியும் மகள்.. காரணம் தெரியுமா?

Next Story

சிரியாவின் மீது இஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி