செய்தி இது தேர்தல் நடத்த நேரமல்ல! October 15, 2022 –நஜீப்– எந்தவொரு தேர்தலையும் நடத்தவதற்குப் இது பொறுத்தமான நேரமல்ல. ரணில் நாட்டை ஒரு வழிக்குக் கொண்டு வந்த பின்னர்தான் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நடக்கும். இப்படி குறிப்பிடுகின்றார். ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. ரணிலுக்கு எதிராக நாட்டைக் குழப்புகின்றவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் ஜனாதிபதி ரணிலுக்கு மிகவும் விசுவாசமானவர். எனவேதான் அவருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை ரணில் வழங்கி இருக்கின்றார். இவர் பேசுவதை நாம் ரணில் பேசுவதாக எடுத்தக் கொண்டாலும் தவறாக மாட்டாது. எனவே இந்த நேரத்தில் ரஜபக்ஸாக்களும் தேர்தலை நடத்துவதற்கு விருப்பமில்லாது இருக்கின்றார்கள் ரணிலும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார். ஆனால் பொதுத் தேர்தல் ஒன்று நடக்காதவரைக்கும் இந்த நாட்டில் பூதம் போல வளர்ந்திருக்கின்ற அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வராது. ஆனால் ரணிலும் மஹிந்தாவும் தேர்தலுக்குத் தயாரில்லை. நன்றி:16.10.2022 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in October 20, 2024October 20, 2024 ஜம்மியத்துல் உலமா சபை விலை போய் விட்டதா? October 20, 2024October 20, 2024 தலைவரும் பிள்ளைகளும் கதை இது! October 20, 2024October 20, 2024 இளசுகள் ஜனாதிபதி பக்கமாம்! October 19, 2024October 20, 2024 அன்றும் இன்றும் வசதி வாய்ப்பு! October 18, 2024October 18, 2024 மஸ்தான், அங்கஜன் NPPயில் இணைய வந்தனர் October 18, 2024October 18, 2024 டக்ளஸின் இணைப்புக்கு அரச விடுதி: அம்பலம் Previous Story ஈராக் அதிபராக குர்தீஷ் இன அப்துல் லத்தீப் ரஷீத் தேர்வு Next Story செளதிமயமாக்கலின் தாக்கம்