படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மனைவி ரெய்னி விக்கிரமதுங்க காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
ரெய்னி விக்கிரமதுங்க இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற கோட்டா ஹோ கோம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
அதேவேளை ஜனாதிபதி கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் ஹோ கோம் கோட்டா தொடர் ஆர்ப்பாட்டமானது ஒரு வாரத்தை கடந்தும் முன்னெடுக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.