தமிழ்நாடு நகர்ப்புற தேர்தல்:அடிப்படை தகவல்கள்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (வெள்ளிக் கிழமை) துவங்குகிறது. இந்தத் தேர்தல்கள்

வட கொரியா 6 வது சோதனை !!!

வட கொரியா இம்மாதம் ஐந்து முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள நிலையில், நேற்று ஆறாவது முறையாக இரு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. அமெரிக்கா விதித்து உள்ள தடை, கொரோனா

ஜோர்டான் 27 கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜோர்டான் ராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் நடத்திய தாக்குதலில் 27 கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான சிரியாவில் 2011ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள்

பிரதமர் விவகாரம் பொய் பேசுவது யார்?

“தனியார் வைத்தியசாலையில் மஹிந்தவுக்கு சத்திர சிகிச்சை ” -உறுதி செய்த சகோதரர்  சமல்- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர்

அமெரிக்காவில் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

அமெரி்க்காவில், இருவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு அமெரிக்கா சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த டெனால்டு கிரான்ட், 25 என்ற

ஞானசார முன்னிலையில் ஏன் சாட்சி வழங்கினோம்!

“ஒரே நாடு ஒரே சட்டம்“ ஜனாதிபதி செயலணியில் இன்றைய தினம் கலந்து கொண்டு எம் தரப்பு நியாயங்களை முன்வைத்தோம். பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் “ஒரே

43 வருடங்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம்

நாட்டில் சுமார் 43 வருடங்களுக்குப் பிறகு பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்

பாணந்துறை சூடு: அதிர்ச்சி தகவல்கள்!

பாணந்துறையில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு முன்னால் அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் இன்று (27-01-2022) வியாழக்கிழமை காலை பாணந்துறை ஆதார

சதி1962

1962.01.27 இரவு 5.30 TO 9.30 -கே எஸ் பெரேரா- கைது செய்யப்பட்டு சிறிதுநேரம் தொடர்பின்றி தடுத்து வைக்கப்படவிருந்தவர்களில் ஒருவர் பதில்கடற்படை தளபதி ராஜன் கதிர்காமர். 27 ம் திகதி

யாருக்கும் தெரியாத பிரபாகரன் கதை!

சென்னையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் குண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த போது அவை இரவில் வெடித்து சிதறி அவர் காயப்பட்டதும்,அவர் தனிமைப்படுத்தப்பட்டதும் இதுவரை யாருக்கும் தெரியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,

1 642 643 644 645 646 690