-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமேன்மை தங்கிய ரணில் விக்ரமசிங்ஹ இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசு ஜனாதிபதி ஜனாதிபதி செயலகம் காலிமுகத்திடல் மத்திய றோட் கொழும்பு-1 தமிழ் மொழியில் செவ்விக்கான பகிரங்க அழைப்பு! மதிப்பிற்குரிய ஜனாதிபதி
வெளி உலகில் தன்னைக் கடுமையானவராக காட்டிக் கொள்ளும் ரஷ்ய அதிபர் புதின், சமீபத்தில் ரஷ்யாவில் சிறுமி ஒருவரை அழைத்து விருந்தளித்த நிகழ்வு பேசுபொருளாகி இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில்
பலாத்கார வழக்கில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி வழக்கு இப்போது நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள
குழந்தை பிறப்பில் இப்போது பலரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதற்குத் தீர்வாக ஜப்பான் குழந்தைகளை ஆய்வகத்தில் உருவாக்கும் முறையில் நெருங்கியுள்ளது. ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாக வேற லெவலுக்கு சென்று
-யூனுஸ் என் யூசுப்- சில தினங்களுக்கு முன்னர் ரஸ்யாப் படைகள் உக்ரைன் ஹோட்டல் ஒன்றில் நடாத்திய விமானத் தாக்குதலில் பல அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். என்று அறிவித்திருக்கின்றது. ஆனால் இத்
என்னுடைய பெரிய குடும்பத்திற்கு ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறேன் என்று கண்ணீர் சிந்துகிறார் 68 வயதான மூசா ஹஸாயா கசிரா என்பவர். இவர் இப்படிப் புலம்புவதற்குக் காரணம் இருக்கின்றது.
ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது. இதன்போது விகாரைக்குள்
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”மேற்கு கரை பகுதியில்
பிரான்ஸில் நடக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நாந்தேரி என்ற இடத்தில் போலீஸார் வாகன
-நஜீப்- இன்று நாட்டில் இருக்கின்ற மிகவும் சிறந்த அரசியல் தலைவர் ஜனாதிபதி ரணில்தான். இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. வருகின்ற தேர்தலில் அவர் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு வருவார்.