-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மாகாண நிருவாகத்தின் கீழிருந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாளய் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு
ச. ஆனந்த பிரியாதாரம் இன்று (டிசம்பர் 12) தமிழ்த் திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்தநாள். பெங்களூருவில் நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்
அமெரிக்காவில் சூறாவளி தாக்குதலில்120க்கும் அதிகமானோர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சூறாவளி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நேற்றில் இருந்து பல்வேறு மாகாணங்களை
முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தில் முன்னதாக இரு காவல்துறையினர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். பாக்., இடம் பேச்சுவார்த்தை நடத்துவது தவிர
வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வழி நடத்த இந்திய மூத்த தேர்வுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்
தைவான் நாட்டுடனான ராஜீய உறவை நிகரகுவா துண்டித்துக்கொண்டது. தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக தைவானை சீனா கருதுகிறது. எப்போதாவது ஒருநாள், தைவான் சீனாவுடன் மீண்டும் இணையும் என
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதில், ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் உள்ள பிற உறுப்பு நாடுகளை விட, இந்தியா அதிகமாக மீட்சியடையும் என, ‘பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் –
கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரான் கடந்த மாதம்தான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே திரைப்படம் வெளியானது என்று தகவல்கள்
-ஷாபி சிஹாப்தீன்- கண்டி-கார்சல் யுனைட்டட் விளையாட்டுக் கழகம் 11வது தடவையாகவும் கிரிக்கட் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. எட்டு அணிகள் பங்கு கொள்ளும் இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஒரு
-எம்.எப்.எம்.பஸீர்- ‘ ஒரே நாடு – ஒரே சட்டம் ‘ ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர், இஸ்லாத்தையும்


