-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) என்ற கட்சி இந்தப்
–நஜீப்– ஜனாதிபதி ரணில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தருகின்றேன் கொழும்புக்கு கொஞ்சம் வந்துட்டுப் போரிகளா? என்று கூட்டமைப்பு அரசில்வாதிகளிடம் அடிக்கடி கேட்ட போதெல்லாம் ஆட்களை ஆர்வத்துடன் அங்கு அழைத்து வந்து ரணிலுடன்
–நஜீப்– ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் குதறும் கதை என்று ஒன்று வழக்கில் இருக்கின்றது. அது போலத்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் கதையும் இருக்கின்றது. தமக்கு தேர்தலில் வாய்ப்பே
நீதித்துறையின் அதிகாரங்களை காலி செய்யும் வகையில் நெதன்யாகு கொண்டு வந்த சட்டம், கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு இஸ்ரேல்.. இங்கே
பிரேசில் நாட்டில் நடந்த மிக மிக வினோதமான ஒரு காதல் கதை குறித்த தகவல்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பொதுவாகக் காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதாவது
உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும்
ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும்மை அதிகாரத்திலிருந்து அகற்றி, ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் அதிபர் முகமது பாசும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து
-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன் போரில் அதற்கு மிகவும் ஒத்துழைப்பும் உதவிகளும் செய்து வருகின்ற நாடுதான் போலாந்து. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் போலாந்து ஊடாக தானியங்களை ஏற்றுமதி செய்ய
பேஸ்புக்கில் பாகிஸ்தானியருடன் நட்பாகி, அவரைச் சந்திக்க பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவுக்குச் சென்ற இந்தியப் பெண் அஞ்சு தனக்கு பாகிஸ்தானியருடன் திருமணமாகிவிட்டது என்ற செய்தியை மறுக்கிறார். பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரியுடன்
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் தமது செயற்பாடுகளை சகல இனமக்களுக்கும் நியாயமாக முன்னெடுக்காவிடின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்கபாடம் புகட்டுவர். என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்