-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவெனிசுலாவை அமெரிக்கா புரட்டி போட்டிருக்கும் நிலையில், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது சீனாதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவின் தற்போதைய நிலைமையால் சீனா சுமார் ரூ.45 லட்சம் கோடியை இழக்கும் என்று
ரஷ்யர்களை வெளியேற்றிய புதினால் பரபரப்பு.! இஸ்ரேலில் உள்ள ரஷ்யாவின் தூதரகத்தில் உள்ள ஊழியர்களை குடும்பத்துடன் அந்த நாட்டின் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்


